×

கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும் நிகழ்வை இந்து அறநிலையத்துக்கு யாரும் தகவல் தெரிவிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும் நிகழ்வை இந்து அறநிலையத்துக்கு யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுபோன்று தீர்த்தவாரி நடைபெறும் போது இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். 5 அர்ச்சகர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

The post கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும் நிகழ்வை இந்து அறநிலையத்துக்கு யாரும் தகவல் தெரிவிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tirthavari ,Minister ,Shekharbabu ,Chennai ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...